Tuesday 30 April 2013

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்


ஹோமங்களில் போடும் பொருட்களால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும். 
பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும். 
தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். 
சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும். 
பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.
நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும். 
தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும். 
அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும். அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment