Tuesday 30 April 2013

ஸ்ரீராமர் சக்கரம்


(ஞானியர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்ரீராமர் சக்கரம் நம் அன்றாட பிரச்சினைகளுக்கு ஆரூடம் சொல்லுவதற்கு தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது) 

1. இராமர்- வனவாசம் 
2. சீதை- துக்கம் 
3. லட்சுமணர்- காரியசித்தி 
4. விபீஷணர்- சர்வ லாபம் 
5. கும்பகர்ணன்- மரணம் 
6. இராவணன்- குலநாசம் 
7. அங்கதன்- ராஜ்யபிராப்தி 
8. சுக்ரீவன்- பந்துக்கள் வருகை 
9. இந்திரன்- தனயன் திருமணம் 
10. வாலி- காரியநாசம் 
11. நாரதர்- கலகம் 
12. குகன்- சிநேகிதர் வருகை 
13. அனுமன்- பகுலாபம் 
14. ஜாம்பவான்- தீர்க்க ஆயுள் 
15. கைகேயி- கலகம் 
16. பரதன்- சர்வகால சித்தி 

நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, ஸ்ரீராமநாமத்தை தியானித்து, குழந்தையைக் கொண்டு, எண்ணைத் தொடச் செய்து பலனை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment