Tuesday 30 April 2013

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்


சித்திரை-பலாசம், 
வைகாசி-புன்னை, 
ஆனி- வெள்ளெருக்கு, 
ஆடி-அரளி, 
ஆவணி-செண்பகம், 
புரட்டாசி- கொன்றை, 
ஐப்பசி-தும்பை, 
கார்த்திகை-கத்திரி, 
மார்கழி-பட்டி, 
தை- தாமரை, 
மாசி- நீலோத்பலம், 
பங்குனி-மல்லிகை. 

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம். 

சித்திரை-மரிக்கொழுந்து. 
வைகாசி-சந்தனம், 
ஆனி-முக்கனிகள், 
ஆடி-பால், 
ஆவணி-நாட்டுச்சர்க்கரை, 
புரட்டாசி- அப்பம், 
ஐப்பசி-அன்னம், 
கார்த்திகை-தீபவரிசை, 
மார்கழி-நெய், 
தை-கருப்பஞ்சாறு, 
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம், 
பங்குனி-கெட்டித்தயிர். 

No comments:

Post a Comment